கோவை அரசு மருத்துவமனையில் முறையான பயிற்சி முடித்த மயக்கவியல் நிபுணர்களை பணியில் அமர்த்த வலியுறுத்தி மனு

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணர்களை பணியில் அமர்த்த வலியுறுத்தி மயக்கவியல் தொழில்நுட்பப் பயிற்சி முடித்தவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணர்களை பணியில் அமர்த்த வலியுறுத்தி மயக்கவியல் தொழில்நுட்பப் பயிற்சி முடித்தவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசியதாவது :- கடந்த 2005-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் மயக்கவியல் நிபுணர் கல்வி தொடங்கப்பட்டது. மருத்துவ கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 21 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்றுவிக்கப்பட்டு 5000-ம் மேற்பட்டவர்கள் பயின்று இதுவரை பயிற்சி முடித்து உள்ளது. பயிற்சி முடித்து 12 ஆண்டுகளாகியும், இதுவரை பயிற்சி முடித்தவர்களை பணியில் அமர்த்தாமல் 8-ம் வகுப்பு 10-ம் வகுப்பு வரை படித்தவர்களை வைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

மேலும், அரசை நம்பி இந்த படிப்பை படித்தவர்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்க வேண்டும். மயக்கவியல் நிபுணர்களைக் கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள 376 அரசு அறுவை மையங்களில் தங்களை பணியமர்த்த வேண்டும், இவ்வாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...