கோவை : அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன.
கோவை : அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன.
கோவையில் குடிசை வாரியம் மூலம் மாற்றுக் குடியிருப்புகள் அமைக்கும் திட்டத்தின் பணிகள் தொடங்கியது. இதையெடுத்து, குனியமுத்தூர் பகுதியிலிருக்கும் சுண்ணாம்புக்கால்வாய், காயிதே மில்லத் வீதிகளில் 151 ஆக்கிரமிப்பு வீடுகள் மாவட்ட ஆணையாளர் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன.
மேலும், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன், குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கோவையில் குடிசை வாரியம் மூலம் மாற்றுக் குடியிருப்புகள் அமைக்கும் திட்டத்தின் பணிகள் தொடங்கியது. இதையெடுத்து, குனியமுத்தூர் பகுதியிலிருக்கும் சுண்ணாம்புக்கால்வாய், காயிதே மில்லத் வீதிகளில் 151 ஆக்கிரமிப்பு வீடுகள் மாவட்ட ஆணையாளர் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன.
மேலும், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன், குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.