கிராப்ட் பஜார்-2018 கண்காட்சி கோவையில் தொடக்கம்

கோவை: வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் 'கிராப்ட் பஜார்-2018' என்ற கண்காட்சி கோவையில் இன்று தொடங்கியது.

கோவை: வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் 'கிராப்ட் பஜார்-2018' என்ற கண்காட்சி கோவையில் இன்று தொடங்கியது.



அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் தொடங்கிய கண்காட்சி வரும் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் கைத்தறி பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஓவியங்கள் மற்றும் பழங்குடியினர் தயாரித்த பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.



நூற்றுக்கு மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற்றுள்ள இக்கண்காட்சிக்கு தற்போது பொதுமக்கள் வரத்தொடங்கியுள்ளனர். வரும் 9-ம் தேதி இந்த கண்காட்சி ஈரோட்டில் நடைபெற உள்ளது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...