கோவை மாவட்ட வேட்டைத் தடுப்புக் குழுவினருக்கு 4 மாதம் சம்பளம் பாக்கி

கோவை : மாவட்ட வேட்டைத் தடுப்புக் குழுவினருக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மாவட்ட வேட்டைத் தடுப்புக் குழுவினருக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மற்றும் கூடலூர் வனக்கோட்டங்களுக்கு 2 வனப் பாதுகாப்புக் குழுவை நியமனம் செய்து கடந்த 2016-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தக் குழு, சட்டவிரோதமாக வேட்டையாடுதல் மற்றும் யானைகள் ஊடுருவலைத் தடுத்து வந்தனர். அவர்களுக்கு, கடந்த மார்ச் முன்பு 10 பேர் அடங்கிய கோவை கோட்டத்திற்குட்பட்ட வனத்துறையினரின் அதிவிரைவுப் படையினருக்கு தமிழக அரசு ரூ. 89 லட்சம் ஒதுக்கியது. வனத்துறைக்கான ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு வேட்டைத் தடுப்புக் குழு பயிற்சி அளிக்கிறது.  

இந்த நிலையில், நிதிப்பற்றாக்குறையால் நடப்பு நிதியாண்டுக்கான மாவட்ட வேட்டைத் தடுப்புக் குழுவினருக்கு ஊதியம் நிலுவையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் வனத்துறையினருக்கு வழங்கப்படும் ஊதியத்தை ஒப்பிடும் போது, கோவை வனத்துறையினருக்கு வெறும் ரூ. 8,500 மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறுகின்றனர். இதனிடையே, நிலுவையில் உள்ள தொகை வரும் ஜுன் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என மாவட்ட வன அலுவலர் டி. வெங்கடேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போதுவரை மாவட்ட வேட்டைத் தடுப்புக் குழுவினருக்கு எந்த வித சம்பள பாக்கியும் வழங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...