'தொழில்நுட்பமும், உலகமயமாதலும் மாற்றமடையும் வணிகங்கள்'

கோவை: வளைந்து வரும் தொழில் நுட்பத்துடன் இணைந்து பணியாற்றும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி கருத்தரங்கு ஜி.ஆர்.ஜி கல்லூரியில் நடைபெற்றது.

கோவை: வளைந்து வரும் தொழில் நுட்பத்துடன் இணைந்து பணியாற்றும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி கருத்தரங்கு ஜி.ஆர்.ஜி கல்லூரியில் நடைபெற்றது.

தொழில்நுட்பமும், உலகமயமாதலும் மாற்றமடையும் வணிகங்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பணியின் தன்மையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தொழிலாளர்கள் தங்கள் தொழிலிடத்தில் விசுவாசத்தை செலுத்துகின்றனர். நிறுவனத்திடம் அல்ல. 

மேலும், தொழிலில் நிபுணத்துவம் அதிகரித்துள்ளது. இலகுவான பணி நேரங்கள், சிப்ட் அடிப்படையிலான வேலையை மாற்றியமைத்துள்ளது. இவையனைத்தும் டிஜிட்டல் மயமாதல் மற்றும் தானியங்கி முறையினால் சாத்தியப்பட்டது. இதனால், இன்றைய பணியாளர்கள் நாளை தேவையில்லாமல் போகும் சூழல் கூட உருவாகலாம். 

இது போன்ற நவீன காலகட்டத்தில் வாழ்ந்து வரும் நமக்கு, சூழலையும், பணி தொடர்பான சந்தேகங்களையும் விளக்கும் விதமாக, ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை முறை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் சேர்ந்து பணியாற்றுதல் தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

Newsletter

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...