தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது: திருப்பூரில் ஜி.கே.வாசன் பேச்சு

திருப்பூர்: தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது என்பது உண்மை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது என்பது உண்மை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.



முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமீப காலமாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக செயின் பறிப்பு, கொலை, பாலியல் வன் கொடுமை ஆகியவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அரசு அவற்றில் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர் கூறியுள்ளார். அதனை தவறு என்று சொல்லிவிட முடியாது. அதே சூழ்நிலையில், தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவிவருகிறது என்பது உண்மை.

இந்தியாவின் முதுபெரும் தலைவரும், தி.மு.க.,வின் தலைவருமான கருணாநிதி உடல்நிலை தேறி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் பூரண நலமடைந்து திரும்பி வர வேண்டும் என்று த.மா.கா., விரும்புகிறது. உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை மாநில அரசு கட்டாயம் குறைத்திட வேண்டும். ஜி.எஸ்.டி., நூல் விலை உயர்வு ஆகியவற்றில் மத்திய-மாநில அரசுகள் கவனம் செலுத்தாததால் பின்னலாடை துறை சரிவடைந்து வருகிறது." என்றார்.

Newsletter

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...