பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் அண்ணன்-தங்கை பலி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே அண்ணன்-தங்கை இருவரும் கோவிலுக்கு சென்று திரும்பி வரும்போது லாரி மோதிய விபத்தில் இருவரும் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே அண்ணன்-தங்கை இருவரும் கோவிலுக்கு சென்று திரும்பி வரும்போது லாரி மோதிய விபத்தில் இருவரும் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொள்ளாச்சி கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அஜீத் குமார் மற்றும் மாலதி. அண்ணன்,தங்கையான இவர்கள் இருவரும், அஜீத் குமாரின் பிறந்த நாளையொட்டி இருவரும் பழனி கோவிலுக்கு சென்றனர்.

இந்தநிலையில், கோவிலுக்கு சென்று மீண்டும் பொள்ளாச்சி நோக்கி வரும் போது கோமங்கலம் அருகே லாரி மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.



அண்ணன், தங்கை இருவரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...