நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.39 சதவீதம் தேர்ச்சி

நீலகிரி: நடந்து முடிந்த பிளஸ்-1 பொதுத் தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 92.39 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


நீலகிரி: நடந்து முடிந்த பிளஸ்-1 பொதுத் தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 92.39 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் முதல்முறையாக பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில், நீலகிரி மாவட்டத்தில் 92.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 7,360 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 6,800 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேர்வு எழுதிய 3,299 மாணவர்களில் 2,905 பேரும், 4,061 மாணவிகளில் 3,895 தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 95.91 சதவீமும், மாணவர்கள் 88.06 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...