கோவையில் பேன்சி கடையில் திடீர் விபத்து : பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்

கோவை : கோவையில் உள்ள பேன்சி கடையில் இருந்த விளக்கை அணைக்காமல் சென்றதால் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று அணைத்தனர்.

கோவை : கோவையில் உள்ள பேன்சி கடையில் இருந்த விளக்கை அணைக்காமல் சென்றதால் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று அணைத்தனர். 

சுக்ராவார்பேட்டையில் பேன்சி மற்றும் அன்பளிப்பு கடை நடத்தி வருபவர் கார்த்தி. இவர் வழக்கம்போல, மாலை நேரத்தில் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால், கடையில் வைத்திருந்த எரியும் விளக்கை அணைக்காமல் சென்றுள்ளார். இதனால், விளக்கில் இருந்த தீ மெதுவாகப் பரவி கடையில் தீப்பற்றியது. உள்ளே இருந்த பொருட்கள் தீயில் பற்றி எரியத் தொடங்கியதால், வெளியான புகை மற்றும் பிளாஸ்டிக் உருகும் வாசம் வெளிப்பட்டது. 

இதைக் கண்ட பொதுமக்கள், கடையில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்ததுடன், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர், வந்த தெற்கு தீயணைப்பு துறையினர் வேகமாகத் தீயை அணைத்தனர். இந்த முயற்சியில் தீ பிற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...