இந்தியாவில் முதல்முறையாக 'சப்னா கியோஸ்' தானியங்கி புத்தகநிலையம் கோவையில் அறிமுகம்

கோவை: இந்தியாவிலேயே முதல்முறையாக 'சப்னா கியோஸ்' என்னும் தானியங்கி புத்தக விற்பனையகம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை: இந்தியாவிலேயே முதல்முறையாக 'சப்னா கியோஸ்' என்னும் தானியங்கி புத்தக விற்பனையகம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



கோவை ஆர்.எஸ். புரம் சப்னா புத்தக விற்பனையக கிளையின் 5-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்த தானியங்கி புத்தக விற்பனையகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சப்னா புத்தக விற்பனை நிலையத்தில் 5 லட்சம் தலைப்பில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த 5 லட்சம் புத்தகங்களில் தமது தேவைக்கு ஏற்றப் புத்தகங்கள் கிடைக்காத போது, இந்த கியோஸ்க் உதவுகிறது.



சப்னாகியோஸ்க் உலகில் உள்ள அனைத்து புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோருடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், பயன்பாட்டில் உள்ள எண்ணில் அடங்காப் புத்தகங்களை நமது வாடிக்கையாளர்கள் எளிதில் பெற துணை புரிகிறது.



உலகில் உள்ள 2 கோடி புத்தகத் தொகுப்புடன் இணைக்கப்பட்ட தொடுதிரைத் தொழில்நுட்ப வசதி பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் கியோஸ்க் மூலம் பதிவு செய்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை தங்கள் இல்லத்திற்கு வரும் வகையில் அல்லது சப்னா புத்தக விற்பனையகத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...