ஸ்டெர்லைட் விவகாரம்: கோவையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மற்றும் மாநில அரசை கோவையில் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மற்றும் மாநில அரசை கோவையில் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அரசின் இந்த போக்கை தமிழகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை டாட்டாபாத் பகுதியில், பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் மக்கள் அதிகாரம், த.பெ.தி.க., ம.தி.மு.க., வி.சி.க., புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "துப்பாக்கிச் சூடு என்பது திட்டமிட்ட படுகொலை. மான் சுட அனுமதி இல்லாத நாட்டில், மனிதனைச் சுட எப்படி அனுமதி கிடைத்தது? துப்பாக்கிச் சூடு என்பது திட்டமிட்ட படுகொலை. குழந்தைகளுடன் ஜனநாயக முறைப்படி போராடியவர்களை அரசே சுட்டுக் கொலை செய்துள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டும்." என்றனர்.



Video: Laxman

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...