கோவையில் பழுதான விமானம் : பேருந்து மூலம் பெங்களூர் சென்ற பயணிகள்

கோவை : கோவை விமான நிலையத்தில் விமானம் ஒன்று பழுதானதால் அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் பேருந்து மூலமாக பெங்களூர் அனுப்பப்பட்டனர்.


கோவை : கோவை விமான நிலையத்தில் விமானம் ஒன்று பழுதானதால் அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் பேருந்து மூலமாக பெங்களூர் அனுப்பப்பட்டனர். 

கொச்சியில் இருந்து பெங்களூர் செல்லும் தனியார் விமானம் ஒன்று நேற்று இரவு 9 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தது. இங்கிருந்து பெங்களூர் செல்ல தயாராக இருந்த விமானத்தில் 39 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில், விமானத்தில் பேட்டரி கோளாறு ஏற்பட்டது. 

இதன் காரணமாக பெங்களூர் செல்ல இருந்த பயணிகளை பேருந்து மூலம் அனுப்பியது விமான நிலைய நிர்வாகம். இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.  

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...