கோவை : கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வலம் வரும் மர்ம விலங்கு 10-க்கு மேற்பட்ட கால்நடைகளை கொன்றுள்ளது.
கோவை : கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வலம் வரும் மர்ம விலங்கு 10-க்கு மேற்பட்ட கால்நடைகளை கொன்றுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த கெம்மாரம்பாளையம், வெள்ளியங்காடு, மேடூர் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம விலங்கு ஒன்று கால்நடைகளை தாக்கி கொன்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக இதனால் 10-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் அருகே உள்ள ஆட்டுப்பட்டிகளை குறிவைத்து வேட்டையாடுவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், இந்த மர்ம விலங்கை கண்காணிப்பு காமிரா பொருத்தி கண்காணித்து பிடிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று அந்த விலங்கு தாக்கியதில் ஆடு ஒன்று பலியாகியுள்ளது. தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் இந்த மர்ம விலங்கு மனித உயிரை காவு வாங்கும் முன்பு பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.a

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த கெம்மாரம்பாளையம், வெள்ளியங்காடு, மேடூர் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம விலங்கு ஒன்று கால்நடைகளை தாக்கி கொன்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக இதனால் 10-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் அருகே உள்ள ஆட்டுப்பட்டிகளை குறிவைத்து வேட்டையாடுவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், இந்த மர்ம விலங்கை கண்காணிப்பு காமிரா பொருத்தி கண்காணித்து பிடிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று அந்த விலங்கு தாக்கியதில் ஆடு ஒன்று பலியாகியுள்ளது. தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் இந்த மர்ம விலங்கு மனித உயிரை காவு வாங்கும் முன்பு பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.a