'மரங்களின் குணாதிசயங்கள் குறித்து அறிய ஆராய்ச்சி தேவைப்படுகிறது'

மரங்களின் குணாதிசயங்கள் குறித்து அறிய ஆராய்ச்சி தேவைப்படுவதாக வன மரபியல் மற்றும் மர இனவிருத்தி நிறுவனம் இயக்குநர் மோஹித் கெரா தெரிவித்துள்ளார்.

கோவை: மரங்களின் குணாதிசயங்கள் குறித்து அறிய ஆராய்ச்சி தேவைப்படுவதாக வன மரபியல் மற்றும் மர இனவிருத்தி நிறுவனம் இயக்குநர் மோஹித் கெரா தெரிவித்துள்ளார். 



கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் நடைபெற்ற வன தின விழாவில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், "ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு குணாதிசயம் உள்ளது. அவ்வாறு, மரங்களின் குறிப்பிட்ட குணாதிசயங்களை அடையாளம் காண ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. 

மரங்களைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க சிலர் முற்படுகிறார்கள். இதில் நாம் தலையிட்டு ஒரு நிலையான நகரத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காடுகாளால் மட்டுமே புவியின் வெப்பம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. நமது காடுகள் தான் கார்பன் சேமிப்பில் உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது. அவை சூழல் மாறுபாட்டில் இருந்து நம்மை காக்கின்றன. ஒரு மரம் சுமார் 15 கிலோ எடையுள்ள தூசிகளை அகற்றுவதாக ஆராய்ச்சி கட்டுரைகள் தெரிவிக்கின்றன. 

மக்களிடையே மரங்களை காப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்." என்றார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...