பாரதிய மஸ்தூர் சங்கம் மாநில மாநாடு குறித்து ஆலோசனை

தொழிலாளர் பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண கோரி மார்ச் மாதம் திருப்பூரில் நடைபெறவுள்ள பாரதிய மஸ்தூர் சங்கம் மாநில மாநாடு குறித்த மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது .

திருப்பூர் : தொழிலாளர் பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண கோரி மார்ச் மாதம் திருப்பூரில் நடைபெறவுள்ள பாரதிய மஸ்தூர் சங்கம் மாநில மாநாடு குறித்த மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது . 

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய பணப்பயன்கள் வழங்கப்படாமல் உள்ளதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், தொழிலாளர் பிரச்சனைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண கோரியும், திருப்பூரில் வெறும் 10 சதவிகித தொழிலாளர்களுக்கு மட்டுமே பி.எப். மற்றும் புராவிடண்ட் ஃபண்டு ஆகியவை பிடித்தம் செய்யப்பட்டு முறையாக வழங்கப்பட்டு வருதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திருப்பூரில் அடுத்த மாதம் 17 ஆம் தேதி தொடங்கி 3 தினங்கள் நடைபெறுகிறது. 

இதனையொட்டி, நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் பி.எம்.எஸ். அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், பி.எம்.எஸ். தொழிலாளர் சங்கத்தின் தென்பாரத செயலாளர் துரைராஜ் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...