இனி நான் உங்கள் வீட்டு விளக்கு: நடிகர் கமல்

நான் உங்கள் வீட்டு விளக்கும் என்றும், தன்னை ஏற்றி வைக்க வேண்டியது உங்களது பொறுப்பு என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

நான் உங்கள் வீட்டு விளக்கும் என்றும், தன்னை ஏற்றி வைக்க வேண்டியது உங்களது பொறுப்பு என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் அரசியல் பயணத்தை இன்று காலை தொடங்கி கமல், மதுரைக்கு செல்லும் வழியில் ராமநாதபுரம் அரண்மனை வாசல் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசினார். 

அவர் பேசியதாவது :- ராமநாதபுரத்தில் எனக்கு ஒரு வீடு இருக்கு என இதுவரை நினைத்திருந்தேன். ஆனால், இங்கு பார்த்த பிறகு தான் தெரிகிறது, இங்கு இருக்கும் ஒவ்வொரு வீடும் என் வீடு என்று. இதுவரை என்னை சினிமா நட்சத்திரமாக தான் பார்த்தீர்கள். இனி நான் நட்சத்திரம் இல்லை. உங்கள் வீட்டு விளக்கு. என்னைப் பொத்தி பாதுகாக்க வேண்டியதும், ஏற்றி வைக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு.

இப்போது இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது இந்த வாய்ப்பை ஏன் தவற விட வேண்டும் என நினைக்கிறேன். இதே போன்ற கூட்டத்தையும், வரவேற்பையும் மதுரை கூட்டத்திலும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...