76-வது அனைத்து இந்திய ஆப்தாமாலஜிக்கல் சொசைட்டி மாநாடு

ஆசியாவிலேயே மிகப்பெரிய 76-வது அனைத்து இந்திய ஆப்தாமாலஜிக்கல் சொசைட்டியின் மாநாடு கொடிசியா வர்த்தக வளாகத்தில் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

கோவை : ஆசியாவிலேயே மிகப்பெரிய 76-வது அனைத்து இந்திய ஆப்தாமாலஜிக்கல் சொசைட்டியின் மாநாடு கொடிசியா வர்த்தக வளாகத்தில் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.



தமிழ்நாடு கண்சிகிச்சை நிபுணர்கள் அசோசியேஷன் மற்றும் கோவை சொசைட்டி ஆப் ஆப்தமலாமிக் சர்ஜன்ஸ் ஆகியவை இணைந்து வரும் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடக்கிறது. கோவையில் முதல்முறையாக நடக்கும் இந்த சர்வதேச தரத்திலான மாநாட்டில், பல்வேறு நாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் சுமார் 6,000-க்கும் மேற்பட்ட கண்சிகிச்சை மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களைத் தவிர 1,500 சிறப்பு விருந்தினரும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். 



மேலும், மாநாட்டில் அமைக்கப்படும் மொத்தம் 327 கண் சிகிச்சை அறிவியல் கருத்தரங்குகள், தொடர்ந்து 450 மணி நேரங்களுக்கு நடைபெற உள்ளன. மொத்தம், 16 அரங்குகளில் நடக்கும் இந்தக் கருத்தரங்கில் சர்வதேச கண் சிகிச்சை நிபுணர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...