50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேளாண் புத்தங்களுடன் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் புத்தக கண்காட்சி தொடங்கியது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் வேளாண் புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் வேளாண் புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சியினை  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் டி. சுதாகர் திறந்துவைத்து பேசுகையில், "இந்த புத்தக கண்காட்சியினாது வருடா வருடம் நடைபெறும். இந்த வருடம் மாணவர்களுக்கு தேவைப்படும் விதமாக அறிவியல் சார்ந்த நிறைய புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது என்றும்  பல்கலைக்கழக நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை தேர்வு  செய்து அதை வாங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.



மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் இக்கண்காட்சியினை கான வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இக்கண்காட்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 22 புத்தக பதிப்பகங்கள் கலந்துகொண்டுள்ளனர் என கூறினார் . இந்த புத்தக கண்காட்சியில்  50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேளாண் சம்மபந்தப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...