குனியமுத்தூர் வாய்க்காலில் கள ஆய்வில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இன்று குனியமுத்தூர் பகுதியில் உள்ள வாய்க்காலில் கள ஆய்வு மற்றும் களப்பணியில் ஈடுபட்டனர்.


கோவை : கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இன்று குனியமுத்தூர் பகுதியில் உள்ள வாய்க்காலில் கள ஆய்வு மற்றும் களப்பணியில் ஈடுபட்டனர். 



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளலூர் குளக்கரையில் கடந்த 11-ம் தேதி இரண்டாவது வாரமாக மியாவாக்கி முறையில் மரங்களை நடவு செய்யும் பணியினை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற தன்னார்வலர்கள் இன்று அவற்றை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும்  குனியமுத்தூர் பகுதியில் உள்ள வாய்க்கால் பகுதிக்கு சென்ற 40-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கள ஆய்வு மற்றும் களப்பணியில் ஈடுபட்டனர். 



நிகழ்வில், தமிழர்கள் கையாண்ட நீர் பங்கீடு குறித்த விபரங்கள் அடங்கிய பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வடக்கு பிரகாரத்தில் காணப்படும் கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு குறித்தும் அதில் கூறப்பட்டுள்ள  தேவி சிறை அணைக்கட்டு என்னும் கோயம்புத்தூர் அணைக்கட்டு குறித்தும் கல்வெட்டு ஆய்வாளர் ஜெகதீசன் தன்னார்வலர்களுக்கு விளக்கமளித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...