திருப்பூரில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக துவங்கியது

திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டியை கால் நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டியை கால் நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் தொடங்கி வைத்தார்.



மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 



இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு விழாவில் 500க்கும் மேற்பட்ட காளைகளும், ஏராளமான மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை காண குவிந்துள்ளனர். மேலும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் சிறந்த காளை உரிமையாளருக்கும் இருசக்கர வாகனம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...