திருப்பூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு குறித்து அமைச்சர் இறுதிகட்ட ஆய்வு

திருப்பூரில் நாளை (பிப்.,18) நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இறுதிகட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூரில் நாளை (பிப்.,18) நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இறுதிகட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.



பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அலகுமலையில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக, அப்பகுதியில் வாடிவாசல் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. மேலும், ஒரேநேரத்தில் சுமார் 8 ஆயிரம் பார்வையாளர்கள் வரை அமரக்கூடிய வகையில் இருக்கைகள் மற்றும் இருபுறமும் தடுப்பு வேலிகள், மருத்துவ முகாம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஏராளமான பரிசு பொருட்கள் குவிந்துள்ளன. இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்ட கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் விலங்குகள் நல அலுவலர் மிட்டல் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.



இதனிடையே, நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 720 மாடுகள் பங்கேற்றுள்ள இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி 9 சுற்றாக நடைபெறும் என்றும், மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு தமிழகத்தில் எங்கும் இதுவரை கொடுக்காத பரிசுகள் கொடுக்கப்படும் எனக் கூறினார்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...