சிங்காநல்லுர் குளத்தில் பறவைகளை கண்டு ரசித்த குழந்தைகள்

கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் அமர்ந்திருந்த பறவைகளை திரளான பறவைகள் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.

கோவை: கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் அமர்ந்திருந்த பறவைகளை திரளான பறவைகள் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர். 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு பொதுமக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனை பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் செய்து வருகின்றன. இந்த நிலையில், கோவை கெனோபி இயற்கை அமைப்பு சார்பில் சிங்காநல்லூர் குளக்கரையில் அமர்ந்துள்ள பறவைகள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை 06.30 மணி முதல் 08.30 வரை சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குளக்கரையில் ஒயாரமாக அமர்ந்திருந்த பறவைகளை அவர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். 

” பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கு பெரிய வாய்ப்பு. பறவைகள் காணும் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தியது சிறப்பான ஒன்று.” இவ்வாறு பார்வையாளர் ஒருவர் கூறினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...