ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் இருந்த கடைகளுக்கு சீல் வைப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு வந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு வந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழக முழுவதும் உள்ள முக்கிய கோவில்களின் வளாகத்தில்  அமைக்கப்பட்டிருக்கும் கடைகளை அகற்ற தமிழக அரசு சமீபத்தில் ஆணைப் பிறப்பித்திருந்தது. ஆனால், இந்த உத்தரவையும் மீறி ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் கடைகள் செயல்பட்டு வருவதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து, அந்தக் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் அமைக்கப்பட்டிருந்த 53  கடைகளுக்கும், ஏற்கனவே அகற்றப்பட்ட கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...