கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு

தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

காவரி வழக்கில் கர்நாடகத்திற்கு கூடுதல் நீரை வழங்கக் கூறியும், தமிழகத்திற்கு 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல் முறையீடு செய்ய முடியாது என்றும், 15 ஆண்டுகளுக்கு இந்த தீர்ப்பு அமலில் இருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

கர்நாடகத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பினால் அம்மாநில மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழக கர்நாடக எல்லைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்குள் நுழையும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. 

கோவையில் கர்நாடக சங்கங்களுக்கு போலீஸ் பாதுக்கப்பு போடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் கூடலூர் மற்றும் கக்கனல்லா சோதனை சாவடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...