கொண்டாடும் கர்நாடகம்; திண்டாட்டத்தில் தமிழகம்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரை 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைத்தும் கர்நாடகத்திற்கு வழங்கப்படும் நீரின் அளவை அதிகரித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரை 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைத்தும் கர்நாடகத்திற்கு வழங்கப்படும் நீரின் அளவை அதிகரித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

காவிரி நீரை பங்கிடுவதில் பல்வேறு ஆண்டுகளாக இரு மாநிலங்களுக்கும் இடையில் பிரச்சனையை எழுந்துவந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதில், காவிரியில் தமிழகத்திற்கு இருந்து 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 192 டி.எம்.சி. நீர் கேட்டிருந்த நிலையில் தற்போது குறைத்து வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், காவிரியில் இருந்து கர்நாடகத்திற்கு நீரை அதிகரித்து உத்தரவு வெளியாகியுள்ளது. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பு விபரங்கள் : 

* காவிரியில் தமிழகத்திற்கு இருந்து 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைப்பு.

* கர்நாடகத்திற்கு கூடுதல் டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும்.

* தமிழகத்திற்கு 177.25 தண்ணீர் மட்டுமே வழங்க முடியும்.

* பாண்டிச்சேரிக்கு மற்றும் கேரளத்திற்கு வழங்கப்படும் நீர் அளவில் எந்த மாற்றமும் இல்லை.

* தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல் முறையீடு செய்ய முடியாது : 15 ஆண்டுகளுக்கு இந்த தீர்ப்பு அமலில் இருக்கும் 

* தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி., கர்நாடகத்திற்கு 184.75 டி.எம்.சி.

* மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். 

* காவிரி மேலாண்மை வாரியம் குடியரசுத் தலைவரின் மேற்பார்வையில் செயல்பட வேண்டும்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...