மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கான உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி மற்றும் பல்லடம் சட்ட மன்ற உறுப்பின் கரைப்புதூர் நடராஜன் ஆகியோரின் மூலம் வழங்கப்பட்டது. 



பல்லடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான அம்மாபாளையம், அண்ணாநகர், வடுகபாளையம், தெற்குபாளையம் போன்ற 35 ஊர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,20,000 வரையலான நிதி உதவி வழங்கப்பட்டது. 



மேலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆதார் அட்டை, அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ்களை சரிபார்க்கும் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அனைத்துத் துறை அலுவலர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...