கோவையில் மயான பூசை

கோவையில் சிவராத்திரியை முன்னிட்டு சொக்கம் புதூர் மயானத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



கோவை: சிவராத்திரியை முன்னிட்டு நேற்று நள்ளிரவு கோவை சொக்கம்புதூர் பகுதியில் மயான பூசை நடத்தப்பட்டது. 

கோவை சொக்கம்புதூர் பகுதியில் மயானம் ஒன்று உள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு அந்த மயானத்தில் நேற்று நள்ளிரவு மயானக் கொள்ளை என்றழைக்கப்படும் மயான பூசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. களிமண்ணால் அமைக்கப்பட்ட மாசாணியம்மன் உருவத்தை வைத்து மேள தாளம் முழங்க நள்ளிரவு பூசைகள் நடத்தப்பட்டது. 

கையில் பயங்கர ஆயுதங்களுடன் மயான பூசையில் ஈடுபடும் பூசாரி மாசாணியம்மனின் களி மண் உருவத்தைச் சுற்றி நடனமாடியபடி பூசை செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கைபிடி மண்ணை எடுத்து அதில் இருந்து மனித எலும்புகளை வாயில் கடித்தபடி பூசாரி மயானக் கொள்ளையில் ஈடுபட்டார். 

"மாசாணியம்மனின் உருவத்தின் இருதய பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை சொக்கம் புதூர் மாசாணியம்மன் கோவிலில் வைத்து பூசை செய்வது வழக்கம். இது சக்தி வாய்ந்த தெய்வம், இந்த கடவுளை வழிபட்டால் நினைத்தது நடக்கும்" என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...