அறிவுசார் காப்புரிமை தொடர்பாக ஒருநாள் கருத்தரங்கம்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நவீன ஆராய்ச்சியின் வழியாகக் கண்டறியப்படும் புதிய, முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் மற்றும் அதன் வழிமுறைகளை முறைப்படி பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நவீன ஆராய்ச்சியின் வழியாகக் கண்டறியப்படும் புதிய, முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் மற்றும் அதன் வழிமுறைகளை முறைப்படி பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. 

மத்திய அரசின் ராணுவ பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு மேம்பாட்டு மையத்தின் கருத்தரங்க கூடத்தில் நடந்த இந்தக் கருத்தரங்கை ரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) பி. வனிதா துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தின் அறிவுசார் காப்புரிமை மையத்தின் இயக்குநர் த. பரிமேலழகன் உரை நிகழ்த்தினார். 

அவர் கூறியதாவது :- ஆராய்ச்சிகள் எப்போதும் சமூகநலம் சேர்ந்ததாகவும், நம் நாட்டின் நலனை மேம்படுத்துவதாகவும் அமைய வேண்டும். தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம்தான் நாம் காப்புரிமையை பெற முடியும். மருத்துவம், அறிவியல் துறைகளில் நாம் பல அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தபோதும் அவற்றை முறைப்படி காப்புரிமை பெறாததால் நாம் நமது பாரம்பரிய பொருட்களுக்கான காப்புரிமையை இழந்துவிட்டோம். காப்புரிமைதுறை குறித்த அறிவை வளர்ந்துகொள்வதின் மூலம் புதிய கண்டுபிடிப்புகளைப் பதிவு செய்து காப்புரிமை பெறுவதுடன் நமது பாரம்பரிய அறிவுசார் காப்புரிமையை பாதுகாக்க முடியும். இவ்வாறு கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் பாரதியார் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், இளம் ஆராய்ச்சி மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், முதுநிலை அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...