மகாசிவராத்திரியை முன்னிட்டு தற்காலிக ரயில்சேவை நீட்டிப்பு

மகாசிவாரத்தியை முன்னிட்டு திருசூர் பயணிகள் ரயில் அலுவா வரையில் ரயில்சேவை தற்காலிகமாக நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


மகாசிவாரத்தியை முன்னிட்டு திருசூர் பயணிகள் ரயில் அலுவா வரையில் ரயில்சேவை தற்காலிகமாக நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக சேலம் கோட்டம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ) மகாசிவராத்திரியை முன்னிட்டு நாளை (பிப்.,13) கோவை ரயில்நிலையத்தில் இருந்து மாலை 04.40 மணிக்கு புறப்படும் திருசூர் பயணிகள் ரயில் (ரயில் எண். 56606) அலுவா வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. திருசூருக்கு 08.45 மணிக்கு சென்றடையும். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு 10.40 மணிக்கு அலுவாவை அடைகிறது. 

நீட்டிக்கப்பட்ட சேவையில் ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : ஒல்லூர், புதுகாடு, நெல்லயி, இருஞ்சலக்கூடா, சாலக்குடி, கொரட்டியங்காடி,கருக்குட்டி, அங்கமாலி, காலாடி, சவுரா போன்ற இடங்களில் நின்று செல்லும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...