முதன் முறையாக இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கே.எம்.சி.எச் மருத்துவமனை சாதனை

கே.எம்.சி.எச் மருத்துவமனை மருத்துவர்கள் ஒரே நேரத்தில் கணையம் மற்றும் சிறுநீரகம் என இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளனர்.


கோவை : கே.எம்.சி.எச் மருத்துவமனை மருத்துவர்கள் ஒரே நேரத்தில் கணையம் மற்றும் சிறுநீரகம் என இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளனர். 



காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ் (29). பிறவியிலேயே நீரிழிவு  நோயால் பாதிக்கப்பட்ட இவர் விழித்திரை பாதிப்பு, நரம்பு மண்டல கோளாறு ஆகிய நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தார். 

சமீபத்தில் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த அவரிடம் கணைய மற்றும் சிறுநீரக உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.



இந்த நிலையில், உறுப்பு தானம் மூலம் கிடைத்த சிறுநீரகம் மற்றும் கணையத்தை அறுவை சிகிச்சை மூலமாக சதீஸ்-க்கு அம்மருத்துவமனை மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர். 

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அம்மருத்துவமனையின் தலைவர் நல்லா பழனிச்சாமி பேசுகையில், " இந்தியாவில் இது போன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அறிய ஒன்றாகும். தென்னிந்தியாவில் சென்னைக்கு அடுத்து இங்கு தான் இரட்டை உருப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது" என்றார். 

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...