தவறவிட்டவரிடம் பணப் பையை மீண்டும் கொண்டு சேர்த்த போலீஸுக்கு பாராட்டு

உதகையில் பணப் பையை தவறவிட்டவரிடம், அதனை மீண்டும் கொண்டு சேர்த்த போலீஸ் அதிகாரிக்கு மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா பாராட்டினார்.

உதகை, ஜனவரி 12

உதகையில் பணப் பையை தவறவிட்டவரிடம், அதனை மீண்டும் கொண்டு சேர்த்த போலீஸ் அதிகாரிக்கு மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா பாராட்டினார். 

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் பாலன். இவர், உதகையில் உள்ள செந்தில்குமார் என்பவரது வீட்டை விலைக்கு வாங்குவதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் உதகை சென்றுள்ளார். அப்போது, அவரிடம் இருந்த பணப் பை கீழே விழுந்ததை அறியாமல் சென்றுவிட்டார். அப்போது, பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் பிலிப், அவ்வழியே வந்த போது அந்தப் பையைக் கண்டுள்ளார். 

பின்னர், போக்குவரத்து புறக்காவல் நிலையத்தின் உதவியுடன் சம்பந்தப்பட்ட பாலனை தொடர்பு கொண்டு, உரிய விசாரணைக்குப் பிறகு, பணப் பை ஒப்படைக்கப்பட்டது. போலீஸாரின் இந்த நன்னடத்தையைப் பாராட்டிய மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தார். 

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...