சிறுவாணி நீர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் மழை ஏறும் போட்டி

கோவை, ஜனவரி 08

கோவை மலையேறும் கிளப்பும், தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து சாடிவயல் பகுதியில் மலையேறும் பயிற்சியை நடத்தியது. 



உலகிலேயே மிகவும் சுவைமிக்க நீராகக் கருதப்படும் சிறுவாணி நீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை மலையேறும் குழுவும், தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து இந்தப் பயிற்சி நடைபெற்றது. இதில், 40 பேர் கலந்து கொண்டனர்.

இந்தப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மோகன்பிரசாந்த், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகிய சிறுவாணி தண்ணீர் அதன்பகுதிகளில் ஓடி வரும்போது, தண்ணீர் மூலிகை மருந்தாக மாறி வருகிறது. மேலும், ஆக்ஸிஜன் அளவு அதிகரித்தும் இருப்பதால், உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் நீண்ட ஆயுளைப் பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த நிலையில், சாடிவயல் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவுள்ள நீர் சுத்திகரிப்பு ஆலை வரை இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பயிற்சி மேற்கொண்டவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...