பாஜக தேசிய தலைவர் அமித்ஷா-வின் மகன் அதிகஅளவு வருமானம் ஈட்டியது குறித்து சிபிஐ விசாரணை கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மகன் அதிக அளவு வருமானம் ஈட்டியது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மகன் ஜேஷா நடத்தி வரும் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளில் 16 ஆயிரம் மடங்கு வருமானம் ஈட்டியது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். அமலாக்கத் துறை சோதனைகள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விரைவில் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...