அக்., 19-ம் வரை விலங்குகளின் ஓவியங்கள் மற்றும் மரச்சிற்பங்களின் கண்காட்சி


கேரளாவில் பிறந்த பி.ஜி. தினேஷ், திருசூரில் உள்ள ஓவியக் கலைக் கல்லூரியில் பயன்று முடித்தார். இதன் மூலும் நையாண்டி, நகைச்சுவை போன்ற ஓவியக் கலையுணர்வுகளில் சிறந்து விளங்கினார்.  சிறு வயது முதலே உணர்வுபூர்வமான ஓவியங்களை வரைவதில் தினேஷ் கைதேர்ந்து காணப்பட்டார். 



மரச்சாமான்களில் சிற்பம் வடிப்பது, விலங்குகளை தத்ரூபமாக வரைவது போன்ற அவரது திறமைகளை மக்களிடையே வெளிக்கொண்டு வரும் வகையில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



ஜென்னி ரெசிடென்சியில் வரும் 19-ம் தேதி வரை நடக்கும் இந்தக் கண்காட்சியில், பி.ஜி. தினேஷ் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் மற்றும் மரச்சிற்பங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான ஓவியப்பிரியர்கள் கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



இது குறித்து ஓவியர் தினேஷ் கூறுகையில், ஒவ்வொரு ஓவியங்களும் மக்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரும் என நம்புகிறேன். இந்தப் படங்கள் எனது சிறுவயதை நினைவூட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...