கடலூர் மாவட்ட நீதித்துறையில் காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு

கடலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. 

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ளப் பணியிடங்கள் பின்வருமாறு : கணினி இயக்குபவர், தட்டச்சர் (தற்காலிகப் பணி அடிப்படையில்), முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், இளநிலை கட்டளை நிறைவேற்றுநர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், அலுவலக உதவியாளர், இரவு காவலர், முழுநேர மசால்ஜி, துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன.

மேலும் விவரங்களுக்கு 15.09.2017 முதல் ccourts.gov.in/tn/cuddalore என்ற இணையதள முகவரியில் பார்க்கவும். விண்ணப்பதாரர்களின் அடிப்படை கல்வித்தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி விபரம், தேர்வு முறை விண்ணப்பப்படிவம், அனைத்து தகவல் பரிமாற்றங்கள், தேர்வு நேர்காணலுக்கு அழைப்பு மேற்படி இணையதள வலைதளத்திஅலேயே வெளியிடப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் - 28.09.2017

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி - முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், கடலூர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...