லண்டனில் ரயில் சுரங்கப்பாதையில் குண்டு வெடிப்பு!

பிரிட்டன் தலைநகர் லண்டனில் ரயில் சுரங்கப்பாதையில் குண்டு வெடிப்பு சம்பவத்தால் பலர் காயம் அடைந்துள்ளனர்.

லண்டன் ரயில் சுரங்கபாதையில் இன்று  வெடிகுண்டு வெடித்ததில் தீ பிடித்ததால் அவ்வழியாக சென்றுகொண்டிருந்த ரயில் பயணிகள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, மேற்கு லண்டன் பார்சன்ஸ் கிரீன்ஸ் ரயில் நிலையத்தின் வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதில் காயம் அடைந்துள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ உதவியாளர்கள் ரயில் நிலையத்தில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...