ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கோவை- மயிலாடுதுறை இடையே ரயில் சேவை நேர மாற்றம்


ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி பொன்மலை ரயில்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ரயில் தடவாள பராமரிப்பு பணி காரணமாக கோவை- மயிலாடுதுறை இடையே ரயில் சேவையில் நேர மாற்றம் செய்து ரயில்வேத் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

1. ரயில் எண் 12083 மயிலாடுதுறை கோயம்புத்தூர் ஜன் சதாபி எக்ஸ்பிரஸ் வரும் செப்டம்பர் 25ம் தேதியன்று 14.50 மணியில் இருந்து 15.20 மணிக்கு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 30 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்படும்.

2. ரயில் எண் 12083 மயிலாடுதுறை- கோயம்புத்தூர் ஜன் சதாபி செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் கோவை ரயில் நிலையத்தை 30 நிமிடங்கள் தாமதாக வந்தடையும்.

3. ரயில் எண் 12083 / 12084 கோயம்புத்தூர் - மயிலாடுதுறை - கோயம்புத்தூர் ஜன் சதாபி எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 30ம் தேதியன்று மயிலாடுதுறை- திருச்சிராப்பள்ளி- மயிலாடுதுறை ஆகிய வழியில் ரத்து செய்யப்படுகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...