சாலை விபத்துகள் தொடர்பான கோப்புகளுக்காக புதிய இணைய சேவை - காவல்துறை ஆணையர் துவங்கி வைத்தார்

சாலை விபத்துகளில் சிக்கியவர்கள் எதிராளிகள் மற்றும் வழக்கு தொடர்பான விபரங்களை பெறும் வகையில் புதிய இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் இந்த சேவையை கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பல்வேறு சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோர் தங்கள் இழப்பீட்டு தொகை பெறுவதில் இனி சிரமம் ஏற்படாது. பாதிக்கப்பட்டோர் இனி இழப்பீட்டு தொகையினை எளிதாக பெற முடியும். ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக ரூ.10 செலுத்தி இந்த சேவையினை பெறமுடியும்' என்றார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...