கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவு படுத்த கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவு படுத்த கோரியும் பாலத்தின் அளவை குறைக்கும் நடவடிக்கையினை கைவிடக்கோரியும் அப்பகுதி மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்

கோவை ஆவாரம்பாளையம் - கணபதி பகுதியில் உள்ள ரயில்வே பாதையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடந்து நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில், மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சர்வீஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக காலதாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அப்பகுதியில் அமைக்கப்பட இருக்கும் பாலத்தின் அளவை குறைக்க நெடுஞ்சாலைதுறை முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகின்றது. இதை கண்டித்து கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது மேம்பால பணிகளை விரைந்து துவங்க வேண்டும் எனவும், பாலத்தின் அளவை குறைக்கும் நடவடிக்கையினை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கலந்து கொண்டார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...