தமிழ்நாட்டில் வளர்ச்சியடையும் டோல்பி அட்மோஸ்

இந்தியாவின், முதல் டோல்பி அட்மோஸ் பொருத்தப்பட்ட திரை 2012-ல் சிவாஜி-3டி திரைப்படத்தை வெளியிட்டு துவக்கப்பட்டது. இந்தியச் சந்தையில் நுழைந்த 4 ஆண்டுகளுக்குள், டோல்பி அட்மோஸ் பெருமளவில் புகழ் பெற்று, காட்சிப்படுத்துவோர், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் ஆகியோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட திரைகளிலும் தமிழ்நாட்டில் மட்டும் 80க்கும மேற்பட்ட திரைகளிலும் டோல்பி அட்மோஸ் நிறுவப்பட்டும், தொடர்ந்து நிறுவப்படம் உள்ளது.

திரைப்பட ஒலிக்கு இலக்கின் அடிப்படையிலான ஆடியோ மற்றும் ஓவர்ஹெட் ஸ்பீக்கர்கள் என இரண்டு முக்கிய கருத்துருக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சக்திவாய்ந்த, ஒலியை டோல்பி அட்மோஸ் உருவாக்குகிறது.

தெளிவு, வளமை, நுணுக்கம், செறிவு கொண்ட ஒலி அலைகளைதிரையரங்கின் அனைத்து திசைகளிலும் இருந்து வெளியிட்டுநிரப்பி பார்வையாளர்களுக்கு மலைப்பூட்டும் அனுபவத்தை டோல்பி அட்மோஸ் அளிக்கிறது.

தென்னிந்தியா முழுவதும் 225 திரைகளில் நிறுவப்பட்டுள்ள நிலையில், டோல்பி அட்மோஸ் நாடுமுழுவதும் சர்ரவுண்ட் ஒலி தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்பட்டுள்ள பெரும் உத்வேகத்தை மேலும் பலப்படுத்தும் குறிக்கோளுடன் அதிக அளவில் திரையரங்குகள் மற்றும் திரைப்படங்களை நாடு முழுவதும் திரையிடவுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...