கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் பணியிட மாற்றம்


கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக பணிபுரிபவர் துரை. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே கோவைக்கு இடமாறுதலாகி வந்தார். இந்த நிலையில், மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கோவை மாநகரின் போக்குவரத்து துணை ஆணையர் பதவி யாருக்கும் ஒதுக்கப்படாமல் உள்ள நிலையில், காலியாக இருந்த கோவை மாநகர தலைமையிட துணை ஆணையர் பதவிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவரும் தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த பணியிடமாற்ற ஆணையை தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி வழங்கியுள்ளார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...