சுதந்திர தின விழாவினை முன்னிட்டு இன்று கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கலைநிகழ்ச்சி ஒத்திகைகளை மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


இந்த கலைநிகழ்ச்சி ஒத்திகைகளை மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
