வால்பாறை எஸ்டேட் பகுதியில் குடியிருப்புகளை உடைத்த காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

வால்பாறை அடுத்துள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் நேற்று நள்ளிரவில் நுழைந்த மூன்று காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்த தோட்ட அதிகாரி வீட்டின் ஜன்னல் கதவு மற்றும் சுவர்களை இடித்து நாசம் செய்தது.



இதைத்தொடர்ந்து, அங்கிருந்து சென்ற காட்டுயானைகள் அதிகாலை சுமார் 3 மணியளவில் நல்லமுடி எஸ்டேட்டில் உள்ள தேயிலைத் தோட்ட அதிகாரி ஜெயராம் வீட்டின் ஜன்னல் சுவர்களை உடைத்து வீட்டில் இருந்த மிக்சி, வாஸிங் மிசின், குளிர் சாதனம் உள்ளிட்டவற்றை உடைத்தது. தொடர்ந்து, வீட்டில் இருந்த அதிகாரி ஜெயராம் மற்றும் அவரது மனைவி வீட்டில் இருந்த துணியில் தீயிட்டு வெளிச்சம் காட்டியதைத் தொடர்ந்து யானைகள் அப்பகுதியில் இருந்து சென்றது.



இதனிடையே, ஹைபாரஸ்ட், நல்லமுடி எஸ்டேட் பகுதியின் அருகாமையில் பூஞ்சோலை எஸ்டேட் பகுதியில் வனத்துறை முகாம் உள்ள நிலையில் யானை வறுவதைக் கூட கண்காணிக்காமல் வனத்துறையினர் செயல்படுகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...