தண்ணீர் மேலாண்மை குறித்த சிறப்புத் திட்டங்களுக்கு பிஏஆர்சி என்டர்பிரைசிஸ் சார்பில் கருத்தரங்கு


பாபா ஆட்டோமிக் ரிசர்ச் சென்டர் (பிஏஆர்சி) தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகிக்கும் இயந்திரங்கள் உற்பத்தி நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் ஒரு நாள் கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 23ம் தேதியன்று நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கில் தண்ணீர் சுத்திகரிப்பு விநியோகிப்பாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்க 1000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் பங்கேற்க விரும்புவோர் பிஏஆர்சி சீனியர் சைன்டிஸ்ட் ஜே.டேனியல் செல்லப்பா அவர்களுக்கு 9791124235, 7550248759 என்ற எண்ணிலோ அல்லது [email protected] என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...