கலைஞருக்காக நடத்தப்படும் வைரவிழாவில் எனக்கு அழைப்பு இல்லாவிட்டாலும் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் - வைகோ


கலைஞருக்காக நடத்தப்படும் வைரவிழாவில் எனக்கு அழைப்பு இல்லாவிட்டாலும் விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

மேலும், கலைஞர் மிக சிறந்த இலக்கியவாதி என்றும் அவர் எழுதிய நூல்கள் காலத்தால் அழியாதவை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைக் சந்தித்த அவர், காவிரி நதி பிரச்சனையில் கர்நாடக அரசு தமிழகத்தைக் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்றும் இதற்கு மத்திய அரசும் துணை போகிறது என்றும் குற்றம் சாட்டினார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களான மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை மத்திய அரசு தமிழகத்தில் திணிக்க பார்ப்பதாகவும் கூறியதுடன் இதனை தமிழக அரசு கண்டிக்க வேண்டும் என்றும் இல்லைவிட்டால் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, கலைஞர் ஒரு மிகசிறந்த இலக்கியவாதி மிக சிறந்த ராஜதந்திரி எனவும் அவருடைய எழுத்துகள், பேச்சுகள் மற்றும் அவருடைய நினைவு திறன் தன்னை வியக்க வைத்துள்ளது எனவும் அவர் எழுதிய நூல்கள் காலத்தால் அழியாதவை எனவும் புகழாரம் சூட்டினார். வைர விழாவிற்க்கு அழைப்பு விடுக்காவிட்டாலும் வைர விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...