தென்மேற்கு பருவமழை காலத்தில் மழைநீர் தேங்கி இருந்தால் பொது மக்கள் தகவல் தெரிவிக்க மாநகராட்சி சார்பில் வாட்ஸ்அப் எண் அறிமுகம்


கோவை மாநகராட்சியில் தென்மேற்கு பருவமழை வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள  ஐந்து மண்டல அளவிலான குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்ட இடங்களை தவிர, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் தேங்காவண்ணம் உடனுக்குடன் அகற்றிவிடவும் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மழைநீர் தேங்கி இருந்தால் பொதுமக்கள் உடனுக்குடன் புகார் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண் - 8190000200 மற்றும் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்திலுள்ள 24 மணி நேரம் செயல்படும் தகவல் மையம் எண் - 0422 2302323 ஆகியவற்றிற்கு தொடர்பு கொள்ளலாம்" என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி  அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...