ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருக்க தகுதியற்றவர் என கோவையில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊடகங்களிடம் புலம்பும் ராஜேந்திரபாலாஜி அமைச்சராக இருக்க தகுதியற்றவர் எனவும், திராணி, தைரியம் இருந்தால் கலப்பட பால் நிறுவனங்களை அவர் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவையில் செதியாளர்களிடம் தெரிவித்தார்.



கோவையில் பா.ம.க இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கோவையில் அதிகளவு உற்பத்தி செய்யபடும் மோட்டார் பம்ப்செட் தயாரிப்பில் 3 விதமான ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகின்றது. இதே போன்று பல்வேறு தொழில்களில் பிரச்சனைகள் இருக்கும் நிலையில் இந்த பிரச்சனைகளை மத்திய அரசிடம் கொண்டு செல்ல முடியாத அரசாக கையாளாகாத அரசாக தமிழக அரசு உள்ளது. 

தற்போது தமிழகத்தில் ஒவ்வொருவர் மீதும் 79 ஆயிரம் ரூபாய் அளவிற்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னரே தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து இருக்கிறது. இரு கட்சிகளின் ஆட்சியால் தமிழகத்திற்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் தனியாக கட்டுப்பாடில்லாமல் லஞ்சம் வாங்குகின்றனர். அதிகாரிகள் மட்டத்திலும் லஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனால் இவற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது நிலையில் உள்ளது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...