திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 35.02 அடியாக உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு அணைகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து பெருக்கெடுத்து வருகிறது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் ஆகஸ்ட் 7ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 43.87 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 907 கன அடியாக உள்ளது. தற்போது அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் ஆகஸ்ட் 7ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 35.02 அடியாக நீர்மட்டம் உள்ளது.
தற்போது திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 21 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மழை தொடர்ந்தால் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் ஆகஸ்ட் 7ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 43.87 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 907 கன அடியாக உள்ளது. தற்போது அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் ஆகஸ்ட் 7ஆம் தேதி இன்றைய நிலவரப்படி 35.02 அடியாக நீர்மட்டம் உள்ளது.
தற்போது திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 21 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மழை தொடர்ந்தால் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.