கோவை பார்க் குளோபல் பள்ளி மாணவர் சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்

கோவை பார்க் குளோபல் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவர் ஹேமந்த், குஜராத்தில் நடைபெற்ற சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ரிதமிக் யோகாவில் தங்கப் பதக்கம் வென்றார்.


கோவை: கோவை பார்க் குளோபல் பள்ளி (சிபிஎஸ்இ) மாணவர் ஒருவர் சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

2024 அக்டோபர் முதல் வாரத்தில் குஜராத்தில் நடைபெற்ற 2024-2025 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் பார்க் குளோபல் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவர் ஹேமந்த் கலந்து கொண்டார். இப்போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ரிதமிக் யோகாவில் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த தேசிய அளவிலான போட்டியில் இந்தியா முழுவதிலுமிருந்து 150 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 7ஆம் வகுப்பு மாணவர் ஹேமந்த் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பார்க் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அனுஷா ரவி, இந்த சாதனையை படைத்த மாணவரையும், அவருக்கு பயிற்சி அளித்து ஊக்குவித்த பயிற்சியாளரையும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...