பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட தலைவர் பழனிசெவ்வேள் தலைமையில் நடந்த இந்த முகாமில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஆனைமலை பகுதியில் இன்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட தலைவர் பழனிசெவ்வேள் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட பொறுப்பாளர் குனியமுத்தூர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பலர் ஆர்வத்துடன் வந்து புதிய உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் குணசேகரன், மண்டல இளைஞர் அணி தலைவர் அபிராமி, நகரத் தலைவர் சுப்பராயன் உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...